Registered NGO · Reg No: 32/2019பதிவு பெற்ற அறக்கட்டளை · பதிவு எண்: 32/2019 Mission: 1,00,000 palm trees across Tamil Naduதிட்டம்: தமிழகம் முழுவதும் 1,00,000 பனை மரங்கள் Environmental protection & eco-restorationசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை மீட்பு Water bodies restoration in villagesகிராமப்புற நீர்நிலைகள் சீரமைப்பு Organ donation awareness drivesஉடலுறுப்பு தான விழிப்புணர்வு முகாம்கள் Animal welfare and stray careவிலங்குகள் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு Official partner — Tamil Nadu Forest Dept.அதிகாரப்பூர்வ கூட்டாளி — தமிழ்நாடு வனத்துறை +91 86103 85995 WhatsApp +91 86103 85995 iyarkaithayagam@gmail.com
01 · Environmentசுற்றுச்சூழல்

Environmental Protectionசுற்றுச்சூழல் பாதுகாப்பு

Led by Kannadhasan. Promoting plastic-free zones, awareness drives, and biodiversity preservation in rural Tamil Nadu.கண்ணதாசன் தலைமையில் செயல்படுகிறது. நெகிழி பயன்பாடு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு.

02 · Waterநீர் மேலாண்மை

Water Bodies Protectionநீர்நிலைகள் பாதுகாப்பு

Led by Mohana Sundaram. Desilting village ponds, cleaning lake inlets, and rainwater harvesting initiatives.மோகன சுந்தரம் தலைமையில் இயங்குகிறது. கிராமப்புற ஏரிகள், குளங்கள் தூர்வாருதல் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்கள் சீரமைப்பு.

03 · Healthஉடல் நலம்

Organ Donationஉடலுறுப்பு தானம்

Led by Nagaraj. Organizing pledge drives, community Q&A sessions with doctors, and registering donors.நாகராஜ் தலைமையில் இயங்குகிறது. உடலுறுப்பு தான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் ஆதரவுப் படிவங்கள் சேகரிப்பு.

04 · Welfareநல்வாழ்வு

Animal Welfareவிலங்குகள் நல்வாழ்வு

Led by Ajith Kumar. Street animal medical care, feeding drives, and animal protection legal aid.அஜித் குமார் தலைமையில் இயங்குகிறது. தெருவிலங்குகள் பராமரிப்பு, முதலுதவி சிகிச்சை மற்றும் சட்டப் பாதுகாப்பு.

05 · Flagship Missionமுதன்மைத் திட்டம்

Tree Plantation (1,00,000 Palms Goal)மரக்கன்றுகள் நடுதல் (1,00,000 பனை மரங்கள்)

Led by Suresh Veerasamy. Partnering with the Tamil Nadu Forest Department to plant 1,00,000 native palm trees. 23,000+ already planted!சுரேஷ் வீராசாமி தலைமையில் இயங்குகிறது. தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து 1,00,000 பனை மரங்கள் நடும் திட்டம். இதுவரை 23,000+ மரங்கள் நடப்பட்டுள்ளன!